எஸ்.டி. சுந்தரம் - 11 1
வான்
பொன் :
பொன் :
LDüyᎧU
நாக்கை விழுங்கி வயிற்றுக்குள் தள்ளிவிடு. அவர் பெரிய தலைவர். - - ஆகா பெரிய தலைவர்தான். வெறிபிடித்த நாய் வாலை முறுக்குவதுபோல், இவர் மீசையை முறுக்குவதிலிருந்தே, இவர் இன்னாரென்று தெரியப் படுத்துகிறாரே. அவன் என்ன சொல்லுகிறான்?
நான் சொல்ல முடியாததைச் சொல்லி விட்டான் மகாராசா, இவனைக் கொல்லலாமா?
கொல்லாதே. മുഖങ്ങബ பனித்தீவுக்கு ஏற்றுமதி செய்வதால், சுளைபோல்வரும் பத்தாயிரம் தங்க நாணயங்களை இழக்க விரும்பவில்லை.
அதற்காக தங்கள் மானத்துக்கு ஈனமான மோனைமொழியை உச்சரித்த இந்த வீணனை விட்டு விடுவதா? -
பரவாயில்லை. இழந்த மானத்தை இவனை விற்கும் பொன்னால் பெற்றுவிட முடியுமென் நம்புகிறேன். நான். * *
அதில் எனக்கும் பங்கு இருக்கும்படி செய்தா லொழிய இவன் உயிரின்மீது பச்சாத்தாபம் தோன்றப் போவதில்லை. இவன் தங்களை அவமானப் படுத்திய சொல்லம்பின் ரணத்தை நான் ஆற்றிக்கொள்ள வேண்டுமானால் அதற்குப் பரிகாரம் இவனுக்காக அடிமைச் சந்தையில் கிடைக்கும் பொன்னில் பாதியை நான் பெறத் தான் வேண்டும். சரி. உன் மெச்சத் தக்க விசுவாசத்துக்கு ஈடு கட்டாமலிருப்பேனா? அப்படியே தருகிறேன். ஆ. ஆ.அடிமையே பிழைத்தாய். (ஆனந்த விகுதியான் தாடியைப் பிடித்தாட்ட தாடி கையுடன் வருகிறது)