பக்கம்:இந்திர மோகனா.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்திர மோஹனா

85

ழுது சற்று நடனஞ்செய்யச்சொல்லும், பார்ப்போம். சீக்கிரம்

வரவழையும்.

மந்திரி:-மஹாராஜாவே! சித்தப்படியே இதோவா

வழைக்கிறேன்.

(யாரடா அங்கே !)

சேவகன்:-யஜமான் ! இதோ வந்தேன்.

மந்திரி:- நமது அரண்மனையில் வந்திருக்கும் நாட்டியப் பெண்களை உடனே அழைத்து வா.

சேவகன்:- இதோ வந்துவிட்டேன்.

(நாட்டியப்பெண்கள் ஆடிக்கொண்டே

பாடியவண்ணம் ப்ரவேசம்)

(போகிறான்.)

(மைஹான்கு பேகுருவா யென்ற பார்சி மெட்டு.) அரசனே யாங்கள் வந்தோம் அங்கிரியைப் போற்றி பரதநாட் டியத்தைப்பாங்குடன் நடித்துவந்த

பேர்பெற்ற நடிகர்களாடிய சபையில்

பேதைகள் யாங்கள் பலத்ததான இச்சபையில்

பண்புடனே நாட்டியம் செய்ய

(-)

(முழந்தாளிட்டு உட்கார்ந்து நடித்தவண்ணம் பாடுகிறார்கள்.)

(ஜோர் ஜோர யென்ற பார்சி மெட்டு.)

1. ஆதியரங்கனே நீ யன்புடனெம்மைக் காப்பாய்

2. கோதிலாத கோயில்தன்னில் கிடந்தவெங்கள்

.

[கேசவனே

3. வில்லிபுத்தூர் தன்னில்வந்து வல்லிகோதையை

[மணந்த ஆ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/102&oldid=1559569" இலிருந்து மீள்விக்கப்பட்டது