பக்கம்:இந்திர மோகனா.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




146

இந்திரமோஹனா.

பதமலர் யானும்

மற்றுள செய்திகள்

சுத்தமா யறிவீர் பூவையும் தனது

நன்குற மொழிவாள்

பண்புடன் பணிந்தேன்

மாண்புற நீவிர்

தூய தாள் பணிந்தேன்

பூர்வ வ்ருத்தாந்தம் நற்குணீர் கேண்மின்.

சபையோர்:-மெத்த ஆச்சரியம். "கெடுவான் கேடு நினைப்பான்' என்பது கலிங்கனுக்கே பொருந்தியது.

ஜயசீலன் :—(பரபரப்புடன் பிரவேசித்து) ஆ ! இள வரசே! உம்மை மணக்கோலத்தோடு காணும் பாக்கியத்தைப் பெற்றேனே! (அரவிந்தனைத் தழுவிக் கொள்கிறான்)

ராகம் - மால்கோஸ்.

மோஹனா:

புகலுவேன் கேளீர்

சகலமும் படைத்த

இளையவள் மொழியால்

பெரியதோர் கொடுமை

புண்ணியர் காள்! நீர்

இளையவள் தன்னுடை சளையாமல் பெண்ணைத்

சந்த்ரபுரி மன்னர் ஈன்ற சேய்தன்னைப் பண்ணினார் பெண்ணை எழில் மருகனுக்கே தரவேண்டு மென்றாள்.

ராகம் - ரீதிகௌள.

பேதைக் கியாண்டு சூதுகள் தெரிந்தாள் மகிழ்வுட னிருவரும்

பகிரங்க மாகப்

சாணக்கியனைநீ

ராகம்

0

பாணிக்ர கணம்

என்றுதான் பணித்தே

அன்றுதான் பேதை

கண்ணில் நீர்வடியக்

வனத்தினில் சென்று

பதினா றாதலின் சூக்ஷ்மமா யறிந்தாள் மங்கைபால் வந்து பலமொழி கடிந்து சந்தோஷமாகப்

பண்ணவே வேண்டும் எகினார் இருவரும்.

பைரவி.

அனையிழந் தவள்போல்

கலங்கியே நந்த

வருந்துங் காலைதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/163&oldid=1559631" இலிருந்து மீள்விக்கப்பட்டது