பக்கம்:இந்திர மோகனா.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




குடிகளுக் கழகு

வீரருக் கழகு

துறவியர்க் கழகு

இந்திர மோஹனா

குடங் கள் குடித்தல் வெறுமை யிருத்தல் சிறுமியர் வீடு

பாடகர்க் கழகு

படுத்துமே யழுதல்

பத்தினிக் கழகு

பதியையுதைத்தல்

இவ்விதமாக

இருப்பாரானால்

சரியான நரக

சொர்க்கம் கிடைக்குமே.

151

சபையோர்:-விதூஷகரே! பேஷ்; பேஷ்.நீதி நூல் வெகு அழகா யிருக்கிறது. (எல்லோரும் விலாப்புடைக்க நகைக்கிறார்கள்.)

பத்ம:--சபையோர்காள் ! நேரமாகிறது. தம்பதிக ளுக்கு ஆலத்தி யெடுத்து விட்டுப் போஜனத்திற்குப்

போவோம்.

சபையோர்:-

("ஆப்ரியாநினு" மெட்டு.) மங்களம் இந்திர வீரராஜர்க்கும் மோஹனாங்கி தேவிக்கும்

எங்கும் புகழ் பெற்று வாழ்க

ஏந்தல் சரச ராஜர்க்கும்

சாகரிகா தேவியர்க்கும்

சகலருக்கும் மங்களம் பத்மநாபர் தேவகிக்கும்

பார்புகழ் குணசேனர்க்கும் எத்திசையோர்கள் புகழ என்றும் சுபமங்களம்.

விதூ:- சபையோர்காள் ! இதோ நான்

ளம் பாடுகிறேன்.

ஷை மெட்டு.

மங்களம் மோஹனாங்கிதேவிக்குத் தின்கலாம் ஆமவடை

ஒரு

சிறிய மங்

வெண்கலம் குசக்கலம் அதற்குமேல் மணிமங்கலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்திர_மோகனா.pdf/168&oldid=1559636" இலிருந்து மீள்விக்கப்பட்டது