இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இந்திர மோஹனா
23
தேவகி:- இது என்ன விபரீதம். நீர் சொல்வதைப் பார்த்தால் யாருக்கோ பெருத்த தீங்கு நேரிட்டதுபோல் காண்கிறது. என்னுயிர் தபிக்கிறது. என் சகோதரனிட மிருந்து யாராவது ஆள் வந்திருக்கிறானா? அங்கு யாருக்கா வது உடம்பு சரியில்லையா என்ன?
ஜய:-அதெல்லாம் ஒன்றுமில்லை. அம்மணி ! இன்று
காலையில்,
லும்.
தேவகி:- என்ன இன்று காலையில் ! சீக்கிரம் சொல்
ஜய:-அம்மa !
(மெட்டு: எப்புடு க்ருபாகல்குனோ)
ராகம் முகாரி
தாளம் ஆதி.
பல்லவி.
என்ன வென்றுரைப்பேன் நான்
என்னுடை அரசியே !
(OT)
அநுபல்லவி.
என்னரசியே நான் நகருக்கு அடுத்த மைதானத்தில்,
செல்கையில் காட்சி யொன்றைகண்டேன்
(எ)
தேவகி:- என்னதைக்
கண்டீர். சீக்கிரம் சொல்லும்;
என்மனம் பதைக்கிறது.
.
ஜய:
சரணம்.
வேற்றூர் படைவீரர் நால்வராகவந்து என்னையும் புதரிலே தூக்கி யெறிந்துவிட்டு