பக்கம்:இனிக்கும் பாட்டு.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அம்மா அப்பா அ சொல்லே !
ஆட்டுக் குட்டி ஆ சொல்லே !
இந்தா இந்தா இ சொல்லே !
ஈயை ஒட்டி ஈ. சொல்லே !
உரலில் உமிபார் உ சொல்லே !
ஊஞ்சல் ஆடுரீ ஊ சொல்லே !
எருமை எங்கே ? எ சொல்லே !
ஏணி ஏற்றம் ஏ சொல்லே !
ஐந்தே விரல்கள் ஐ சொல்லே !
ஒன்றே தலையும் ஒ சொல்லே!
ஓடு ஓணான் ஒ சொல்லே !
ஒளவைப் பாட்டி ஒள சொல்லே !
அறிவாய் உயிர்எழுத் திவையாமே !

25