இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
57
57
அவனிடம் ஒப்படைக்க முடிவிட்டார்கள் துணைவனும் துணைவியும்.
மாணிக்கம் அண்ணுச்சி ரொம்பப் பாக்கியம் செஞ்சதுதான். இல்லாதபோன, அந்தக் காலத்திலே தேவர்கள் அசுரர்களோடு சண்டைபோட்டு அமிர்தத் தைக் கடைந்து எடுத்ததாகக் கேள்விப்பட றபோது அண்ணனுக்கு அமிர்தம் இவ்வளவு லகுவிலே கிடைச் சது அதிர்ஷ்டம்தானே?" என்று பொங்கும் புள கிதத் தோடு பூவாயி கேலிசெய்வதைக் கண்ட மாணிக்கத்தின் அப்போதைய நிறைந்த மனத்தின் நிலையை எப்படி வருணிக்கமுடியும்?