சீர்காழி
சிறையாரு மடக்கிளியே இங்கேவா தேனோடுபால் முறையாலே உணத் தருவன் மொய்பவளத் தொடுதரளம் துறையாரும் கடல்தோணி புரத்தீசன் துளங்கும்இளம் பிறையாளன் திருநாமம் எனக்கொருகால் பேசாயே.