பக்கம்:இன்னமுதம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சீர்காழி

சிறையாரு மடக்கிளியே
இங்கேவா தேனோடுபால்
முறையாலே உணத் தருவன்
மொய்பவளத் தொடுதரளம்
துறையாரும் கடல்தோணி
புரத்தீசன் துளங்கும்இளம்
பிறையாளன் திருநாமம்
எனக்கொருகால் பேசாயே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/15&oldid=1550804" இலிருந்து மீள்விக்கப்பட்டது