திருவையாறு
தஞ்சையை அடுத்துள்ள திருவையாற்றுக்குச் சென்ற ஞானசம்பந்தப் பிள்ளையார் அங்குள்ள இயற்கைக் காட்சியைக் கண்டு அருளிய பாடலாகும் இது.