பக்கம்:இன்ப இலக்கியம்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வந்தான் மகிழே!

59

 கரும்புவயல் பறந்தாடிக் கனிமரத்துப் பழங்கோதி அருங்கிளிகள் அக்கக்கா'எனஎன்னை அலக்கழிக்கும் அருங்கிளிகள் 'அக்கக்கா'எனஎன்னை அலக்கழிக்க
இருப்பதுதான் அன்பென்ருல், உயிர்ப்பிரிவை .

(எவர்தடுப்பார்?

 பூத்தகுளம் புகுந்தாடிப் புதுமலரின் மதுவுண்டே
ஆர்த்திருக்கும் கருவண்டோ வழிஅனுகி எனஎள்ளும்
ஆர்த்திருக்கும் கருவண்டோ வழிஅனுகி எனைஎள்ளக்
காத்திருப்ப(து) அன்பென்றால், உயிர்காத் திருந்திடுமோ?

என்றுநீ-

 புலம்பும் போழ்தே அலங்கல் மார்பன்
தலைபுனை குதிரை ஊர்ந்தே வலம்வரு பரிதிபோல் வந்தான்! மகிழே!!