பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

a dra nas ممي "مہ.ۃ

இவ்வளவிற்கே காம் வருந்தும்படியாய் விட்டது என்றவாறு.”

அடுத்த கிகழ்ச்சி ஆண் புலி கேழலே இழுக்கும் செயல். அதற்குரிய உள்ளுறைப் பொருளைப் பின் வருமாறு உரையாசிரியர் தெளிவுபடுத்துவார்: - - aபுலியானது தான் நுகர்தற் பொருட்டுக் கேழலை அட்டுப் பழ காற்றத்தை யுடைய பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்த்தாற் போல, அவரும் இன்பம் துய்த்தற் பொருட்டு வந்து நம்மைக் கூடி, அக் கூட்டத்தாலே புகழ்ச்சியை உடைத்தாகிய கம் குடியை இகழ்ச்சியுடைத், தாம்படி பண்ணினர் என்றவாறு: -

ஆண் யானை பள்ளத்தில் விழ அது ஏறும் பொருட்டுப் பிடி மரத்தை முறித்துப் போடும் நிகழ்ச்சியின் உட் கருத்தையும் பழைய உரை காரர் தெரிவிக்கிறர்: - -

வாழை நுகர வந்த யானே அதன் அயல தாகிய அசும்பின் குழியிலே விழுந்ததாக, பின்பு அக் குழியினின்றும் ஏறமாட்டாது வாழையாகிய உணவையும் இழந்துழி, பிடி அது ஏறுதற்குப் படியாக மரம் முறிக்கின்ற ஒசை விண்தோய் விடாகத்து இயம்பினுற். போல, அவரும் நமது கலம் அகர வ்ந்து களவொழுக்க மாகிய குழியிலே விழுந்து, இக் களவொழுக்க

112