பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

AAJS S S S S SAAAASAASAASAASAASAASAASA SAASAASAASAASAASAAAS معر SAASAASAASAASAASAASAASAA AAAA AAAA AAAAA

காட்டு வழி

ーヘ " ヘ・ベ.へヘヘ・."・"・ヘ、ヘ、ヘ・ヘヘヘ....,ヘ、ヘ・・ヘヘヘヘヘ。ヘー〜ヘヘヘ." " SJSJSJAASMMMSAASAASAAASMAMMS

மாகிய இதனை விட்டு வரையவும் மாட்டாது: நமது காவலருமையால் இக் களவொழுக்கினே நுகரவும் மாட்டாது துயரப்படுகின்று.ழி, அறத் தொடு கிலே முதலாகிய இவற்ருல் மகளிராகிய காமே வரைய முயலும் வழி, அம் முயற்சி 'யானே ஊரெல்லாம் அறியும்படி பண்ணினர்

என்றவாறு.” -

இந்தப் பாட்டுக் குறிஞ்சித் திணேயைச் சார்ந்தது. அடுக்கம், சிலம்பு, விண்டோய் விடாகம் என்பவற்ருல் மலைப் பகுதி என்பது பெறப்பட்டது. இது குறிஞ்சித் திணேயில் முதற் பொருளாகிய நிலம். காலம் சிறு பொழுது பெரும்பொழுது என இரு வகைப் படும். பானுட் கங்குல் என்பதல்ை யாமமாகிய சிறு பொழுதும், துளித்தலேத் தலைஇய என்ற குறிப்பினல் சிறு தூறல் தூறும் கூதிர்க் கால மாகிய பெரும் பொழுதும் சொல்லப் பெற்றன. கரடி, கேழல், புலி, யானே என்னும் விலங்கு களும், வழை, வாழை என்னும் மரங்களும் குறிஞ்சி கிலத்துக்குரிய கருப் பொருள்கள். இரவுக்குறியில் கலவன் கேட்கப் பேசுவ

so

  • கல்யாணம் செய்துகொள்ள முடியாமல், 1. அறத்தொடு கிலே". அறத்தொடு கிற்றல்; தலைவி தலைவன். ஒருவன்.பால் காதல் கொண்டிருக்கிருள் என்ற உண்மையைத் தெரிவித்தல்,

113