மணி மிடற் றந்தனன்
AASAASAASAAMMS MMAAAS میانی عمر SAAAAAA AAASA SAASAASAASAASAASAASAASAAJ
அந்தத் தெரு ஓர் ஊரில் இருக்கிறது. நாம் அந்த வீட்டில் இருக்கிருேம்; அந்தத் தெருவில் இருக்கிருேம்; அந்த ஊரில் இருக்கிருேம். இன் லும் மேலே விரித்துக் கொண்டே போனல் தாலுகா, ஜில்லா, ராஜ்யம், நாடு, கண்டம், உலகம் என்று விரியும். அதற்கு அப்பால் புவனம், அண்டம் என்பன விரியும். இத்தனேக் கும் மேலாக இத்தனே விரிவான பகுதிகளே யெல்லாம் தனக்குள் அடக்கி வைத்திருப்பது இறைவன் திருவடி. ஆதலின் எந்தப் புவனத் தில் வாழ்ந்தாலும் இறைவன் திருவடி கிழலுக் குப் புறம்பாக இருக்க முடியாது. இதனே உணர்ந்தே, உலகம் யாவும் அவன் தாள் நிழலில் தங்கியிருக்கின்றன ' என்ருர்.
கார்விரி கொன்றைப் பொன்நேர் புதுமலர்த் தாரன், மாலேயன், மலேந்த கண்ணியன்; மார்பி ன..தே மையில் துண்ஞாண்; து தலது இமையா நாட்டம்; இகல்அட்டுக் 5. கையது கணிச்சியொடு மழுவே; மூவாய்
வேலும் உண்டு.அத் தோலா தோற்கே; ஊர்ந்தது ஏறே; சேர்ந்தோள் உமையே; செல்வான் அன்ன மேனி, அவ்விான் இலங்குபிறை அன்ன விலங்குவால் வைஎயிற்று, 10. எரிஅகைந் தன்ன அவிர்ந்துவிளங்கு புரிசடை,
முதிராத் திங்களொடு சுகரும் சென்னி, மூவா அமரரும் முனிவரும் பிறரும்
41