இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
காரும் தேரும்
பொறை நாடன் என்ற கருப்பொருள்கள் வர்தன. தலைவி தன் மனேயின்கண் இருக்கும் போது கிகழ்ந்தது இது. ஆதலின் இருத்தல் என்னும் உரிப் பொருளும் வந்தது.
இதன் துறை தோழி தலைநகளைப் பருவங் காட்டி வற்புறுத்தியது' என்பது. வற்புறுத்தியது-துணிவு பெறச் செய்தது.
இதைப் பாடியவர் குறுங்குடி மருதனுர். இது அகநானூற்றில் 4-ஆவது பாட்டு.