பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

BMMMMMAAMMAMMAMeMMAMAMAMAMSMSMAMSMAAeMMMeMMMMMMeSeSeS

காட்டு வழி

தலைவன் வீட்டுக்கு வெளியில் உள்ள சோலே

யில் வந்திருக்கிருன். வந்து குறிப்பாக ஒசை செய்கிறன். அவன் தான் வந்ததைத் தெரி விக்கும் சங்கேதம் அது. அதைக் கேட்டவுடன் தலைவிக்கு ஒருவகையான பரபரப்பு உண்டா கிறது. தன் தாய் முதலியவர்கள் தாங்குகிருரர் களா என்று கவனித்துவிட்டு மெல்ல எழுந்து வருகிருள். அவளுடன் கோழியும் துணேயாகச் செல்கிருள். வீட்டுக்கு வெளியே வந்து விட் டார்கள். -

“ இன்று எப்படியாவது தலைவருக்கு நம்முடைய இன்னலைச் சொல்லிவிடு. நாளேக்கு நாளைக்கு என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போனல் மைக்குத்தான் துன்பம் ' என்ருள் தோழி.

" தோழி, நீ சொல்வது என் நன்மைக்குத் தான் என்பது எனக்குத் தெரியாதா? கன்முகத் தெரிகிறது. ஆல்ை அவருக்கு முன்னே கிற்கும்போது எல்லாம் மறந்து போகிறது. நான் என் செய்வேன் ' என்று தலைவி கூறினுள். 僉

"அப்படியால்ை இன்றைக்கும் உன் உறுதியெல்லாம் அவருக்கு முன்னே குலைந்து தானே போகும் ? எப்படி, நீ அவரிடம் துணிந்து சொல்லப் போகிருய் ?”

91