பக்கம்:இன்ப வாழ்வு.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வாழ்த்து தமிழரின் பெருமை சாற்றும்

தனிப்பெருஞ் சான்றாய் கின்றே இமிழ்கடல் உலக மெங்கும்

இசையினைப் பரப்பி ஓங்கும் அமிழ்தமே! மக்கட் காக்கும்

ஆருயிர் மருந்தே! தேனே! தமிழெனும் ஒப்பில் தாயே!

தழைத்து என்றும் வாழி!

- சுந்தர சண்முகனார்

நூல் பற்றிய விபரம்

நூலின் பெயர் : இன்ப வாழ்வு

நூலின் தன்மை உரைநடை (பாலியல் ஆய்வு) மொழி : தமிழ்

ஆசிரியர் : பேராசிரியர் சுந்தர சண்முகனார் வெளியீடு : புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகம்

8, 2-ஆவது தெரு, வேங்கட நகர், புதுவை - 605:011 பேசி (04.13) 2213110

நூற்பதிப்பு முதற்பதிப்பு, 1965

இரண்டாம் பதிப்பு 30-10-2003

தாள் : 11.6 பல்லாப்பூர்

அச்சு : 12 புள்ளி

பக்கங்கள் : 176

விலை : ரூ. 50-00

அச்சிட்டோர் : சுபம் பிரிண்டர்ஸ்

சுப்பிரமணியம் தெரு, சிதம்பரம் - 608 001. பேசி: 04144) 232544

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/4&oldid=550770" இலிருந்து மீள்விக்கப்பட்டது