இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தமிழ் வாழ்த்து தமிழரின் பெருமை சாற்றும்
தனிப்பெருஞ் சான்றாய் கின்றே இமிழ்கடல் உலக மெங்கும்
இசையினைப் பரப்பி ஓங்கும் அமிழ்தமே! மக்கட் காக்கும்
ஆருயிர் மருந்தே! தேனே! தமிழெனும் ஒப்பில் தாயே!
தழைத்து என்றும் வாழி!
- சுந்தர சண்முகனார்
நூல் பற்றிய விபரம்
நூலின் பெயர் : இன்ப வாழ்வு
நூலின் தன்மை உரைநடை (பாலியல் ஆய்வு) மொழி : தமிழ்
ஆசிரியர் : பேராசிரியர் சுந்தர சண்முகனார் வெளியீடு : புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகம்
8, 2-ஆவது தெரு, வேங்கட நகர், புதுவை - 605:011 பேசி (04.13) 2213110
நூற்பதிப்பு முதற்பதிப்பு, 1965
இரண்டாம் பதிப்பு 30-10-2003
தாள் : 11.6 பல்லாப்பூர்
அச்சு : 12 புள்ளி
பக்கங்கள் : 176
விலை : ரூ. 50-00
அச்சிட்டோர் : சுபம் பிரிண்டர்ஸ்
சுப்பிரமணியம் தெரு, சிதம்பரம் - 608 001. பேசி: 04144) 232544