பக்கம்:இன்றும் இனியும்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 ல் அ.ச. ஞானசம்பந்தன் தமிழ்க் கன்னியின் அழகைப் பெருக்க அருந்தொண்டு செய்துவருகின்றனர். இவ்விரண்டாயிரம் ஆண்டுகளாக ஆற் றொழுக்குப் போல விடாது வளர்ந்துவரும் ஒரு துறையாகும் இயற்றமிழ்த்துறை. அது மேலும் வளம் பெறத் தமிழர் உழைப்பாராக.