பக்கம்:இன்றும் இனியும்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 அ.ச. ஞானசம்பந்தன் முற்றிலும் அனுபவிக்க முடியும். அவ்வனுபவத்தால் அடிகளார் பெற்ற பயன் பெண் தன்மையாகும்; நாம் பெற்ற பயன் திருவருட்பா என்ற அருளனுபவப் பாடல்களாகும்.