பக்கம்:இன்றைய தென்னக இலக்கியப் போக்கு.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 குச் சொந்தமாக ஒரு வீடும் சிறிதளவு நிலமும் தன் கொடையாக வழங்கித் தங்கள் நன்றிக் கடனை புலப் படுத்தியுள்ளார்கள். இருபதுக்கு மேற்பட்டு அரிய இலக்கிய படைப்பு களை உருவாககி இததகு புகழ்மிகு பெருநிலையை எய்த, மிகத தாழ்நத அரிஜன கிருததுவக் குடும்பத்தில் பிறந்த திரு ஜோஷ்வாவிறகு வாழ்வில் எதிர்பட்ட தடைகள் எத்தனையெத்தனையோ! புலமையெனும் பேராற்றல் கொண்டு அத்தடைகள அனைத்தையும் தகர்த்துதெலுங்கு இலக்கிய உலகின் நெஞ்சத் தாமரையாய் விளங்கி அமரத் துவ நிலையை அடைந்துளளார். இந்திய அரசின் உதவித் தொகை பெt குண்டுரில் அமைதியாக வாழ்நது வந்த திரு. ஜோஷ்வா மூனறாண்டு களாக வாத நோயால் பாதிக்கப்பட்டு தனது இரு மகன் களையும் மூன்று புதல்விகளையும் தனியாக்கி விட்டு 26-7-71 அனறு அமர நிலையை அடைநதுவிட்டார். தன் இறுதி மூச்சு வரை தெலுங்கு இலக்கிய வளர்ச்சிக்கு இடையறாப் பணியாற்றிய அவர்தம் புகழ் தெலுங்கு மொழி உள்ளளவும் நிலைத்திருககும் என்பது திண்ணம்.