பக்கம்:இன முழக்கம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 கேட்டுப் பாருங்கள்; என் பண்பே அவனுக்குத் தெரியாது........." கொடைக்குக் கர்ண மகாராஜா" என்பான். காரணம் என்ன? ? பாரிவள்ளல். காரணம் என்ன? .... அத்தனை பேருங் கேட்கி றார்கள், காரணம் என்ன? என்று !.... காமராஜ நாடார் தனக்குத் தெரியாது என் கிறார். கிராமணியார்தெரிந்தும், காரணம் சொல்ல மறுக்கிறார். இதோ காரணம் சொல்கிறான் சுயமரியாதைக் காரன்.... 'வள்ளுவரே! வடலூர் இராமலிங்கரே! வாளுக் கஞ்சா வீர செங்குட்டுவரே! வள்ளல்பாரியே !மாத வியே!கண்ணகியே!. நீங்கள் போற்றப்படவில்லை, காரணம்: நீங்கள் திராவிட இனம். அவர்கள் ஆரிய இனம்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன_முழக்கம்.pdf/12&oldid=1701720" இலிருந்து மீள்விக்கப்பட்டது