பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(28) 6. பூனை . பூனை எலி பிடிக்கும். பூனைக்கு இரவில் கண் 'நன்முய்த் தெரியும், பூனை கால் சத்தம் கேளா மல் மெல்ல நடக்கும். அப்போது அது தன் நகங்களை உள்ளே இழுத்துக்கொள்ளும். பூனையை வீட்டில் வளர்த்தால் எலிகள் பயந்து ஓடிப்போம். ஆதலால், பூனைக்கு எலிப்புவி என்று ஒரு பெயர் உண்டு,