பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. ஓநாயும் ஆட்டுக்குட்டியும். ஒரு தாய் மலையருவியிலே போய்த் தண்ணீர் குடித்தது. அதற்கு வெரு தாரம் கிழே ஆட்டுக் குட்டி ஒன்று தண்ணீர் குடிக்கப்போயிற்று. ஓதாய் அந்த ஆட்டுக் குட்டியைத் தூரத்தில் நின்று பார்த்து அதனண்டை போய் "தான் குடிக்கும் தண்ணீரை நீ என் இப்படி கலக்கு கிருய்?" என்று கேட்டது.