பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

12 வேதாளம்: ஏன், இரத்தக் கண்ணீர் உட்கார்ந்திருக்கின்றாய்; அரண் மனைக்குப் போகவில்லையா குதிரை தேய்க்க? முத்தன் : உம்-இதோ போகிறேன். ஏன் நான் உட் கார்ந்திருந்தால் இன்னும் ஏதாவது பேசிவிடுவேன் என்ற பயமா? த ளம்: இல்லை ! ஊதியம் வாங்குகிற இடத்தில் ஒழுங்காக வேலை பார்க்க வேண்டாமா ! - அதற்குச் சொன்னேன். நீ நல்ல பிள்ளை -எப்படியாவது கெட் டுப்போ-எனக்கென்ன, நான் மடத்துக்குப் புறப்படு கிறேன். எனக்கு என் கடமை பெரியது ! யாரை மட்டும் ஒன்றும் சொல்லாதே - அவர் உன் போல சத்திரத்துப் பேர்வழியல்ல. ஜகம் புகழும் மகான். பொன் முடிச்சுகளையும் - அஞ்சல் ஓலைகள் கொண்ட அடுக்கையும் எடுத்துக் கொண்டு வேதாளம் எழுகிறான். சாமி