பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மு. கருணா பூபதி: சாமியாரே ! ஹி ஹி ஹி ! 17 ஊர் மக்களிடம் என்னை சாகவே சொன்னீரே - மகான்களின் சக்தியைப் பற்றி! அது மட்டும் உண்மையா யிருந்தால் செய்துவிடுவீர்- இல்லையா? சாமியார்: இருபது வருடமாய்த் தொலைந்திருந்தீரே, இப்போது ஏனய்யா வந்தீர்? பூபதி : ஏன் வந்தேனா? சொல்லுகிறேன். ஹிஹிஹி!... சாமியாரே ! நீரும் இருபது வருஷமாகத்தானே அந்த ரகசியத்தை என்னிடம் மறைக்கிறீர். இரும் ! இரும்! கண்டுபிடிக்காமலா போகப் போகிறேன். ஹிஹிஹி! வயதான கிழவனுக் குரித்தான சோர்வுச் சிரிப்புடன் பூபதி அதைவிட்டு அகலுகிறார். சாமியார் [தனக்குள் ] திருச்சிற்றம்பலம் - தெய்வமே துணை!