பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

28 இரத்தக் கண்ணீர் சுகதேவ் : சரிங்க! நீங்க முதலில் கல்யாணத்தைப் பண்ணிக் கொண்டு மாளிகையை விட்டுப் போங்க. யலதேவர்: ஏ சுகதேவ்! போதும். பூங்காவனம்: மன்னித்து விடப்பா! உன் கூட பேசி னதே தப்பு. சுகதேவ்: அத்தை! நீ பேசாவிட்டால் எனக்கென்ன நஷ்டம்! பெண்ணா பெற்று வைத்திருக்கிறாய்..... உனக்குத்தான் கல்யாணமே... பலதேவர்: சுகதேவ் ! சும்மா போகமாட்டாய்!... சுகதேவ்: போகிறேன்-போகிறேன் ! பூங்காவனம் சோகம் ததும்பும் முகத் துடனே அந்த இடத்தைவிட்டு வேகமாகப் போய்விடுகிறாள்.