பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

64 வெற்றிவேலன்: இரத்தக் கண்ணீர் சரி. போய்வாரும் - நன்றி! தென்றல் மாளிகையின் வாயிற் புறத்திலே வெளியே வந்து கொண்டிருக்கும் வேதாளம், தனக்குள் ; வேதாளம்: லட்சுமிதேவி வர ஆரம்பித்து விட்டாள் என்னிடம் ! வேதாளம் - இந்தப் பாதையிலேயே வேக மாக முன்னேறு! பொருள் சம்பாதிக்க உலகத்திலே எவ்வளவோ பொருத்தமான வழிகள் ! இனிப்பான பேச்சு அதிலே ஏமாறும் இளிச்ச வாயர்கள் இந்த இரண்டுக்குமிடையிலே என் போன்றவர்களுக்கு வாய்ப்பு! ...