பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மு. கருணாநிதி 42 79 முத்தன்: இப்படித்தான் சொல்லுகிறதா உங்கள் அர சாங்கத்தின் பாசறை நீதி ? நன்றாயிருக்கிறது! வெற்றிவேலன்: வீணே சாகாதே! விலங்கிடுங்கள் அவனுக்கு. கிறது. முத்தன் கைகளில் விலங்கு மாட்டப்படு வேதாளம்,தன் முகத்தை மூடிக் கொண்டு வெளிக்கிளம்புகிறான். அவன் போகும் போது முத்தனை வருத்தமுடன் பார்த்துக் கொண்டே முடி முத்தா! முன் ஜென்மக்கர்மவினை சூடிய மன்னனையும் விடாது ! - பயப்படாதே, நானிருக்கிறேன் 30 என்று கூறிவிட்டுப் போகிறான். முத்தன். தென்றல் மாளிகையின் ஒரு அறையில் அடைக் கப்பட்டு வெளியே காவல் போடப் படுகிறது.