பக்கம்:இரத்தினமாலை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

________________

13 வந்து விட்டேன்" என்று சொல்லிக்கொண்டே அருகில் வந்து உட்கார்ந்தான். இன்று நடந்த அபசகுனம் என்ன வென்று தெரியுமா? ( தெரியாது அர்ச்சகர் இருக்கிறாரே அவர் அம்பிகையின் பிரசாதத்தைக் கொண்டு வந்து கொடுத்தாரே. "ஆம். அதற்கென்ன ' "அதற்கென்னவா? சொல்வதைக் கேன் சொல்லுங்கோ "அந்தப்பிரசாதம் தவறி விழுந்தது" "அது சஜகனாதன் கை தவறி விடுவதுண்டு." "அது தான் கூடாது என்கிறேன்' " ஏன் ? | ஏனென்றா கேட்கிறாய்? இல்லை எனக்கு தெரியச் சொன்னால் நல்லது! நம்ம செட்டியார் இருக்கிறாரே அவர் ஒருநாள் பயாஸ்கோப் புக்குப் போயிருந்தார்." 4 எப்போ ? ஒரு மாதத்திற்கு முந்தி, ஆம் அதற்கென்ன இப்போ " அச்சமயம் இவ்வூர் பிரபலங்தராகியப் பிரபு சோமசுந்தரம் அவர்களின் புத்திரி இரத்னமாலையும் அதே நாடகம் பார்க்க பயாஸ் கோப்காசாலைக்கு வந்திருந்தாளாம். சரி, இருக்கலாம் எனென்றால் நம்மசெட்டியாரைவிட எவ் வளவோ ஆஸ்தியுடைய பிரபுவின் ஏசுபுத்திரி யல்லவா? என்றான் அச்சுதன். ஆம். ஆம், பிரபலஸ்தரான சீமானின் புதல்வியாகிய இரத்ன மாலைகையில் ஒரு மோதிரம் இருந்ததாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரத்தினமாலை.pdf/17&oldid=1278611" இலிருந்து மீள்விக்கப்பட்டது