பக்கம்:இரத்தினமாலை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

________________

வின் கைக்கு நேராய்க் குறிபிடித்துச் சுட்டேன். அக்குண்டானது சவுரிமுத்துவின் கையிலிருந்த கட்டாரியைக் கையைவிட்டுக்கழற்றிக் கொண்டு போய்விட்டது. சப்தம் கேட்டதும் அவ்விடத்தில் ஒருவ கும் நிற்கவில்லை. எல்லோரும் ஓடிப்போய் விட்டன நான் உடனே அப்பெண்ணின் அருகிற்சென்று அவளைபெடுத்தக் தோளின் மேல் போட்டுக்கொண்டு நேரே என் நண்பர் வீட்டுக்குக் கொண்டுபோ னேன். அந்தவீட்டில் அர்த்தராத்திரியாகியும் ஒருவரும் நித்திரை பரியாமல் விசனப்பட்டுக்கொண்டிருந்தார்கா. கான்போய்கதவை தட னதும் உள்ளிருந்தவர்கள் யார் என்று கேட்டுக்கொண் வந்து சுதவைத்திறந்தனர். நானும் அப்பெண்மணியைத் தூக்கி வண்ண மே உள்ளே சென்று கட்டிலின் மீது கிடத்தினேன, அவ்வீட்டி லுள்ளாரனை வரும் வந்து அவளைச் சூழ்ந்து கொண்டு அடி அம்மா லக்ஷ்மி " என்று கதறினார்கள் நான் அவர்களை சத்தமிடாதபடி தடு த்துவிட்டு பெண்ணின் அருகிற் போய் சுவாசத்தைப் பார்க்கையில் சுவாசம் சிறிது சிறிதாக வருவதைக்கண்டு அங்கிருந்த பெண்களைப் பார்த்து, வெந்நீரில் தேகத்தை கழுவி, சுத்த வஸ்திரம் தரித்துவிடும் கள் என்று சொன்னதும் அவர்கள் அப்படியே செய்ய அச்சமயம் நான் அப்பெண்ணின் தகப்பனை பார்த்து " உங்கள் மகள் பிழைத் திருக்கிறதாக வெளிக்குக் கூறாமலே ரகஸ்யமாகவே யிருக்கவேண்டு மென்று கூறிவிட்டு இனி லட்சுமிக்கு பயமில்லை. வெளிக்கு கூறவே ண்டாம் என்று சொல்லிவிட்டு வெளியே வந்தேன். அப்போது மணி மூன்றாயிற்று. அதே சமயம் ராஜரத்தினம் ஒரு ராத்தலைகையில் பிடித்துக்கொண்டு கேம் வந்து கொண்டிருந்தான். வந்தவன் என் னைப் பார்த்துவிட்டு ஒன்றும் கூறாமலே போய்விட்டான். மறுநாள் போலீஸ் மேலதிகாரிகள ல் இந்தக்கேஸைக் கண்டுபிடிக்கவேண்டிய உத்தாவு அனுப்பப்பட்டது. கேஸ் கண்டு பிடிக்கும் முயற்சியை நான் ஈஸாயன முறையில் முயற்சித்துக்கொண்டிருக்கும் சமயம் ராஜாத் தினம் இடையில்வந்து அதைக்கெடுத்துவிட்டான். அதற்கும் நான் பொறுத்துக் கொண்டிருந்து என் முயற்சியினைக் கைவிடாதே யிருக் கையில் ஒரு நாள் ஆபசுக்குப்போனேன். அவ்விடத்தில் இன்றைய தினம் மாலை நான் என் சொந்த ஊருக்குப் போவதால் எனக்கு எஜா வேண்டும் என்றெழுதிய ராஜரத்தினத்தின் கடிதமும் அதில் துரை உத்தரவளித்துக்குறித்திருப்பதையும் கண்டு பழையமண்ணடி சிலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரத்தினமாலை.pdf/45&oldid=1278634" இலிருந்து மீள்விக்கப்பட்டது