பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


ரவின் அரவணைப்பில் கமுக்கமான ஒரு மகிழ்ச்சி இருக்கிறது.

ன் நெஞ்சத்தை அதனால் நிரம்பிக்கொள்வேனாகட்டும்; நாள் முழுவதும் அதைச் சுமந்து செல்பவனாக இருப்பேனாகுக. - - எ

வாழ்க்கையின் சேமிப்புகள் மெய்யறிவு (அறிவம்) என்கிற நிலையில் ஒன்றுபடும் பொழுது அமைதி என்கிற பள்ளத்தாக்கு எதிர்ப்படுகிறது. பகல் தேய்ந்து மறையுமுன், என் வழிகாட்டியே என்னை அங்கே சேர்த்திடு. - -ப.ப

னித்துளிகளின் ஏற்றத்தால் மலர் தலை சாய்ப்பது போல்,எனது நெஞ்சம் வழிகாட்டின் மேலீட்டினால் வளைந்து கொடுக்கிறது. - –எ

றுவடைக்குப்பின் தனித்து நிற்கும் வயல்வெளி மீது படியும் காலைப் பொழுதின் பகுதிபோல எனது பார்வை எனது நெஞ்சத்தின் மேல் படிவதை இக் கணத்தில் நான் உணர்கிறேன். - -ப.ப

றையப்போகும் ஞாயிறு தனது வெண்மையாவற்றையும் வழங்கிடும். முகில் உதயமாகும் பெண்மையை ஒரு வறண்ட தன் சிரிப்புடன் தான் வரவேற்கிறது. - -மின்