பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/117

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

115



மாலைப் பொழுதாகிற கிண்ணம் அன்பினாலும் இசையினாலும் பொங்கி வழிகிறது. அந்நேரம் நான் யாருடனோ அமர்ந்திருந்தேன். அவனுடைய நினைவு முகத்தையும் விண்மீனில் காண்கிறேன்.

一ஈ

ண்ணில் கண்ணீர்த் துளிகளே அவளுடைய புன் முறுவல்களை மலர்ச்சியில் வைத்திருக்கின்றன.

-ப.ப.

ன் இறைவனை நான் காணும்போது தீமைகள் யாவும் என் நெஞ்சத்திலிருந்து அகன்று விடுகின்றன. -க.பா

ண்ணுக்குப் புலப்படாத சில விரல்கள் பயனற்ற தென்றல் போல, நீர்க்குமிழிகளின் இசையை என் நெஞ்சத்தில் பரப்பி வழித்துக் கொண்டிருக்கின்றன. -

ப.ப.

ண்மையின் எளிமையை எதிரொலிக்கும் உன்னை நான் தேடியலைகிறேன்.

-சித்

காலம் காலமாக அவன் எனக்காகக் காத்திருக்கிறான்.காரணம் என் அன்பிற்காக அவன் தன் நெஞ்சத்தைத் தொலைத்திருக்கிறான்.

一க.பா.