இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
120
இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்
அமைதியாகக் கதிரவனை விரும்பிகின்றன. மலர்கள் கமுக்கத்தை ஊகித்துக் கொள்கின்றன. புன்சிரிப்பைச் சிந்துகின்றன. இலைகள் மெல்லிய கேலிச் சொற்களை உதிர்க்கின்றன.
-மின்
★★★★
மகிழ்ச்சிக் கொள், ஏனெனில் இரவின் தளைகள் நொறுங்கிப் போயின; கனவுகள் மறைந்து போயின.
-எ
★★★★
தலையாய நிலையில் மாந்தன் அன்புடையவன் தான் நன்கு புரிந்து கொள்ளுதல் என்பதுதான் அன்றே மற்றொரு பெயர் அன்புறத்தில் தான் அவனுடைய விடுதலையே அடங்கியுள்ளது.
- சா
★★★★
நம்பிக்கை என்பது முழுமையாகப் பக்குவப்படுத்தப் பட்ட நிலையில் பெண்மை வடிவில் நிலைத்துள்ளது.
-ஈ
★★★★
உனது இறைவன் உன்னிடத்திலேயே உள்ளான். புறக்கண்கள் திறக்கப்பட வேண்டிய தேவையென்ன?
- க.பா
★★★★
அருவி பாடுகிறது, "விடுதலையில் தான் என் இசை பிறக்கிறது"
-ப.ப.