பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/208

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்



தாமரையின் நூறு இதழ்களும் எப்போதும் மூடிய நிலையில் இராதென்றும் , அதனுள் கலந்துரையும் தேன் வெளியாகி விடுமென்றும் நான் நன்கு உணர்வேன்.

-கீ

****

காற்றில் கவிழ்ந்த என் படகைக் கொண்டு இனிமேல் துறைமுகம்தோறும் அலைய முடியாது. அவைகளில் அலைபடும் நாள்கள் மலையேறி விட்டன.

-கீ

****