இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
த. கோவேந்தன்
55
என்னைச் சுற்றிலும் நான் பார்க்கும் அமைதியான வானும், பாய்ந்து செல்லும் நீரும் என் இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்புகின்றன. ஒரு குழந்தையின் முகத்தில் தவழும் புன்னகை போல மகிழ்ச்சி எங்கும் பரவி நிற்கிறது என்பதை உணர்கிறேன்.
-கா.ப