இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சீரில்லா நள்ளிரவே என்இன்பக் காதல்!
செந்தமிழாள் என்மனைவி அருகினிலே வந்தாள்!
‘யார்?’ என்றேன்! ‘ஏன்?’ என்றாள்! ‘காதல்’ எனச் சொன்னேன்
‘உனக்கேது மெய்க்காதல்? யான்ஒப்பேன்!’ என்றாள்!
- 9
சீரில்லா நள்ளிரவே என்இன்பக் காதல்!
செந்தமிழாள் என்மனைவி அருகினிலே வந்தாள்!
‘யார்?’ என்றேன்! ‘ஏன்?’ என்றாள்! ‘காதல்’ எனச் சொன்னேன்
‘உனக்கேது மெய்க்காதல்? யான்ஒப்பேன்!’ என்றாள்!