பக்கம்:இரவு வரவில்லை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சீரில்லா நள்ளிரவே என்இன்பக் காதல்!
செந்தமிழாள் என்மனைவி அருகினிலே வந்தாள்!
‘யார்?’ என்றேன்! ‘ஏன்?’ என்றாள்! ‘காதல்’ எனச் சொன்னேன்
‘உனக்கேது மெய்க்காதல்? யான்ஒப்பேன்!’ என்றாள்!











9
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/18&oldid=1179816" இலிருந்து மீள்விக்கப்பட்டது