பக்கம்:இரவு வரவில்லை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல் வெறியை யேற்றி - என்
கண்ணிற் கலந்து விட்டாய்!
சாதல் அழைக்கும் போதும் - அவளைச்
சற்றும் மறவேனே!
6








32
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/41&oldid=1179496" இலிருந்து மீள்விக்கப்பட்டது