பக்கம்:இரவு வரவில்லை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. எழுத்தாளர் கடமை

நாட்டினை விளைக்கும் வற்ற
நல்லாறு போல என்றும்
பாட்டினுல், உரையால், நல்ல
பண்பட்ட கருத்தால், சொல்லால்
தீட்டுக எழுத்தை! நாட்டைத்
திருத்துக! எழுத்தின் வன்மை
காட்டுக! இதுவே நம்மோர்
கடமையாம்! இனிது வாழ்க!









44
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/52&oldid=1179447" இலிருந்து மீள்விக்கப்பட்டது