ஒரு துறைக் கோவை 165
3.48
கொலேயைத் தடவிய வைவேன் மறவர் குடிக்கரசாப்ச் சிலையைத் தடவுங் தளவாய் வழிவந்து சேரலரைத் தலையைத் தடவிய சீராச ராசன் தடவரைவாய் மலேயைத் தொடாம லலையடைத் தீரணை வாய்த்தலின்றே.
கொலையைத் தடவிய - கொலையைச் செய்த, வைவேல் - கூரிய வேல்; சிலை - வில்; தளவாய் - சேதுகுல முன்னோராகிய வீரன்:
ב -
சேரலர் - பகைவர்; தலையைத் தடவிய - தோல்வியுறச் செய்த மலையைத் தொடாமலே கடலை அடைத்தீர்; அதனால் அந்த அனை உருப்பெறுதல் இல்லை; கைகூடாது என்பதாம். மலை - முலை: தொடாமல் - தொட்டு மறையாமல்; அலை - கடல், கண்: அணை .
அணைப்பு. புணர்ச்சி: வாய்த்தல் இன்று - கிட்டுவதில்லை
B49
கலகற் றனமென வந்தார் தரதமங் கண்டவரை கிலைபெற் றனமெனச் சொல்லவைப் போனென்று நீளவையிற் ற2லபெற்ற கன்புகழ்ச் சீராச ராசன் றமிழ்வரைவாய்க் கொலைகற் றனமெனக் காட்டிச் செய்விரெமன் கொள்கையினே.
தாதமம் - தாரதம்மியம், உயர்வு தாழ்வு: நிலைபெற்றனம் , வாழ்க்கையில் நிலையான தன்மையைப் பெற்றோம்; நீளவை - சபை; தலைபெற்ற - தலைமைபெற்ற; எமன் கொள்கையின் கொலை கற்றனம் எனக் காட்டிச் செய்வீர் - கொல்லும் எமன் கொள்கையினால் ഭ്rങ്ങജ്ഞു. கற்றோம் எனக் காட்டிப் போர் செய்வீர் என்பது வெளிப் படை, கொலை கல் தனம் எனக் காட்டி - வருத்தும் மலை போன்ற முலையைக் காட்டி: எமன் கொள் கை - கண்னைப் பொதிந்த கை .
350
கரிதிகழ் தேர்ப்ரி காலா ளிவைகொடு, காசினியில் விரிதிரை போல்வரு சீராச ராசன் மிளிர்வரைவாய் அரிதிவ ணெய்தினிர் தும்பிக்கை வாய்ந்தவ ராதல்கண்டேம் பெரிது முலையிடை யூறுசெய் யாவணம் பேணுதிரே.