பக்கம்:இராஜேந்திரன்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தனின் ஆராய்ச்சி 覆器

தங்களுக்கு வாக்குக் கொடுத்துவிட்டேன். ஆகையால் இனி, தாங்கள் எவ்விதமான கேள்விகளேயும் கிர்த்தாகழிண்ய மாய்க் கேளுங்கள். நான் உண்மையான பதிலேயே தெரி விக்கிறேன். தாங்கள் இதில் கொஞ்சமேனும் சந்தேகப்பட வேண்டாம். என் சொந்தக் கணக்குச் சம்பந்தப்பட்ட மட் டில் எவ்விதமான பண நெருக்கடியும் கிடையாது. இன்

| றைத தேதியில் என் சொந்தக் கணக்கில் அநேக லட்ச ரூபாய்கள் மதராஸ் பாங்கியில் பிக்செட் டிபாசிட்டில் இருக் இன்றன. ஆனல் எங்கள் பாங்கி சம்பந்தப்பட்ட மட்டில் கொஞ்சம் பண நெருக்கடியென்றே சொல்லவேண்டும். அதுவும் அதிருப்தியான வியாபாரத்தால் அல்ல; எனது முட்டாள்தனத்தாலேயே அப்படி ஏற்பட்டது.

கோவிந்தன். தங்கள் முட்டாள்தனமென்பது என்ன வென்றும் ருக்மிணி பாங்கியின் லேவாதேவிக் கணக்கு களேப்பற்றியும் தயவுசெய்து சற்று விவரமாகவே தெளி வாய்ச் சொல்லுங்கள்.

ராஜேந்திரன்: சுமார் 80 லட்சம் ரூபாய்கள் ஜமீன் நிலங் களின் கொதுவைகளின் பேரில் கொடுத்திருக்கிருேம். அவைகளிலிருந்து சரியான வட்டி வந்துகொண் டிருந் தாலும் திடீரென்று அவைகளிலிருந்து சில லட்சங்களைப் புரட்ட வேண்டுமால்ை சாத்தியமாகாது. ரூபாய்களுக்கு மோசமில்லை; முன்பின் திருப்ப மட்டும் சரிப்படாது. அத் துடன் முன்பின் புரண்டுகொண் டிருந்த சுமார் இருபது லட்ச ரூபாயில் சுமார் பதிறைரை லட்ச ரூபாய்களே என் குமாரனை பூரீனிவாசன் உண்டியல்கள் கொடுத்துத் துர் விநியோகப்படுத்திவிட்டான்.

கோவிந்தன். யார் தங்கள் குமாரன? யாரையாவது சுவீகாரம் செய்துகொண்டிர்களா? தங்கள் மனேவியாகிய

ருக்மிணி காணுமற் போனபின் விவாகம் செய்துகொள்வ

இ-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/112&oldid=660492" இலிருந்து மீள்விக்கப்பட்டது