பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

–140 - அவர்களது போர் ஆற்றலே நன்கு உணர்ந்த இராம நாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி, அவர்களில் சிறந்து விள் ங்கிய ரகுநா தராயத் த்ெரிண்டமானையும் அவரது சகோதரர் நமணத் தெரிண்ட்ம்ானையும் இரர்ாம் நாதபுரத்திற்கு வரவழைத்து தமது ராணுவ: சேவுை யில் அமர்த்தி கெளரிவித்ததுட்ன்: அவர்களைச் சார்த்த வர்களேயும் தம்முடைய திருமெய்யம், கிழாநில அறந் தாங்கி ஆகிய கோட்டைகளில் காவல் பொறுப்பில் ஈடுபடுத்தினர். நாளட்ைவில் தாண்டைமான்களது சகோதரிப்ான் காதலிநாச்சியாரை தமது இரண்டா விது மன்ைவியாக சேதுபதி மன்னர் ஏரிற்றுக் கொண் டTT . • اس ، ' -- ."t_ ** 1. . == - * o இதன் காரணமாக தமது மைத்துனர்களாகிவிட்ட தொண்டமான்களது அரசியல் அந்தஸ்த்தை' உயர்த் தி னார். அதுவரை அவர்கள் பிலாவிடுதி என்ற ஊரின் நிலக்கிழார்களாக மட்டும் விளங்கியவர்களை தமது திரு இகயம் கோட்டைக்கு அதிபதியாக நியமனம் செய்து சின்னரர்மபா னம்' என்ற சிறந்த வீரவாளையும் வலம் புரிச் சங்கம் ஒன்றையும் அன்பள்ளிப்பாக வழங்கினர், இது நடைபெற்றது. கி.பி. l:685-இல் இதனைத்' தொடர்ந்து அந்தப் பகுதியில் ஏற்பட்ட அரசியல் விளைவுகளில்ை புதுக்கோட்டை ல் என்ற தன்னரசு உருப் பெற்று, கள்ளர் சமூகத்தினரான தொண்டமான்களது ஆட்சியில் கி. பி. 1947 வ்ரை நீடித்தது. W*, *:. . . 's ( , :: * * v." m . . . է:ք கிழவன் சேதுபதியின் மறைவுக்கு (கி.பி.1710) ನ್ಡಿಸrಳ್ಗೆ தொண்டிான்களுக்கும்.சேதுபதிகளுக்கும் நல்ல்டிற்ஜ் நீடிக்கவில்லை. விஜயரகுநாத சேதுப்தியின் ஆட்சிக் காலத்தில் இராமநாதபுரம் சீமையின் வடபகுதியில் கள் ளர்கள் தங்க ள் கைவரிசையைக் காட்டி நூற்றுக்கணக்கான. ஆடு ம. டுகளைக் | - க வ ர் ந் து சென்றனர். ஆத்திரங் கொண்ட ☞◌ບ◌ [.fr