பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ்.எம். கமால்

137

கிராமத்தில் உள்ள மலைவளர் காதலி அம்மன் கோயில் என்பவை அந்த மூன்று கோவில்கள் ஆகும்.

திருமலை ரெகுநாத சேதுபதி மன்னருக்கு முன்னும் பின்னும் இருந்த சேதுபதி மன்னர்களைவிடக் காளியம்மனது மூல மூர்த்தமாகிய கொற்றவையிடம் பக்தி கொண்டு இருந்தவர் இந்த மன்னர் என்பதால், இந்தச் சிலையை அமைத்து வழங்கியவர் திருமலை இரகுநாத சேதுபதி என்பதை உறுதியாக நம்பலாம்.