இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
160
இராமர் செய்த கோயில்
8) பிறசாதி மக்கள்
இராமேசுவரம் குடிமக்களாக மேலே சொல்லப்பட்ட சாதியினைைரத் தவிர பிராமணர்களால்லாத இந்துக்களில், ஆயிரவைஸ்யரும் (கோமுட்டி செட்டிகளும்) நாடார்களும், பணிக்கர்களும், யாதவர்களும் இந்த மக்கள் சமுதாயத்தின் பிரிவினர்களாக இருந்து வந்ததை கி.பி. 1747-ம் ஆண்டு செப்பேட்டு வழி தெரிய வருகிறது.