பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

இராமர் செய்த கோயில்

ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற பிறகு இராமேஸ்வரம் திருக்கோயிலுக்கான வருவாயினை அங்கு வசூலித்தல் இயலாத காரியம் ஆகிவிட்டது. இராமேஸ்வரம் திருக்கோயிலுக்கு உரியனவாக அங்கு இருந்த ஊர்கள் ஊர்களின் பெயர்களும் அவைகளிலிருந்து கிடைக்கப்பெற்ற வருவாய் விவரங்களும் அறிவதற்கு அரிதாகிவிட்டது.