பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.எம். கமால் 73 ரால் நிர்வகித்து வரப்படுகிறது. கா அா) கர் பாப்பில் அமைந்துள்ள இந்த நந்தவனத்தில் lதது. குலுங்கும் புதிய மலர்கள் சுவாமிக்கும். அம்பாளுக்கும் பயன்படுவதுடன். திருக்கோயிலின் நடுப்பகுதியில் உள்ள சேதுமாதவப் பெருமாள் ஆலயத்திற்கும் சாயரட்சைப் பூசைக்கு பெரிய பாலையும். வட மேற்கே உள்ள அனுமன் ஆலயத்திற்கு சேதுமாதவருக்கு ஒவ்வொரு நாளும் மூன்று காலங்களுக்கு துளசி மாலையும். இந்த நந்தவன மலர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மற்றும் திருவிழாக் காலங்களில் உற்சவ மூர்த்திகளின் அலங்காரத்திற்கும். இந்த நந்தவனத்தின் பலர் ககள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தத் திருப்பணிகள் செவ்வனே நடைபெறுவதற்காக ~4, П)/ ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். இந்த ஊழியங்களைப் பல நூற்றாண்டு காலமாக தொடர்ந்து செய்து வருகின்ற நகரத்தார்களின் இந்தப் பணியை ஆன்மீக உலகம் போற்றாமல் இருக்க முடியாது.