பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

寧,288 蠍 இராமலிங்க அடிகள் விருத்த யாப்பில் அமைந்தவை. இவற்றில் நான்கு 通_f了且一份>态窃了零 அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்; ஆருயிர்க்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்; எப்பாரும் எப்பதமும் எங்கனும் நான் சென்றே - எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்; செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம் திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்; தப்பேதும் நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்; தலைவநினைப் பிரியாத நிலைமையும்வேண்டுவனே (1) அண்ணாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்: அழியாத தனிவடிவம் யானடைதல் வேண்டும்; கண்ணார நினையெங்கும் கண்டுவத்தல் வேண்டும்; காணாத காட்சிஎலாம் கண்டுகொளல் வேண்டும்; பண்ணார நின்றனையே பாடியுறல் வேண்டும்; பரமானந்தப்பெருங்கூத் தாடியிடல் வேண்டும்; உண்ணாடி உயிர்கள்.உறும் துயர்தவிர்த்தல் வேண்டும்; உனைப்பிரியா துறுகின்ற உறவதுவேன் டுவனே. (3) அம்மாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் ஆணவம்ஆ தியமுழுதும் அறுத்துநிற்றல் வேண்டும் இம்மாலைத் தத்துவங்கள் எல்லாம்என் வசத்தே இயங்கிஒரு தீமையும்இல் லாதிருத்தல் வேண்டும்; எம்மாநான் வேண்டுதல்ன்ே டாமையறல் வேண்டும்; ஏகசிவ போகஅனு இேம்.உ. தம்மானத் திருவடியில் எந்தர்ஷன் நினும் சார்ந்துகலந் தோங்குகின்ற தனிமையும்வேண் டுவனே. (7) அருளாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்; அணுத்துணையும் சினங்காமல் அடையாமை வேண்டும், மருளாய உலகம்எலாம் மருள்நீங்கி ஞான மன்றிடத்தே வள்ளல்உனை வாழ்த்தியிடல் வேண்டும்;