பக்கம்:இராவண காவியம்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- இராவண காவியம் 36. உரிக்கொக்க பகுத்தறி வுடைய மேதகு மக்கட்கு வேண்டிய மாட்சி யாவையும் தொக்கொக்க வேதமிழ்த் துறைப் டீ இயகன் மக்கட்கு மிக்கனாய் வயங்கி னானரோ, 37. மருந்தெனப் பெருந்தமிழ் மக்கட் காத்திடும் திருந்திய பருவமுஞ் சேரத் தந்தையும் பொருந்திய மணிமுடி புனைந்து செல்வனை அருந்தமி ழகந்தனக் கரச னாக்கினான். 38. குணிமணி மதியவெண் குடைநி முற்றவே மணிமுடி புனைந்தயல் மன்னர் போற்றவே அணிமணிப் பொன்செய்நல் லரசு கட்டிலில் இணையிலா வீராவண னின தி னேறினான். 39. கல்லது தீயது தாடி நாடொறும் அல்லது நீக்கியே நல்ல தாக்கியே மல்ல!லந் தாமரை மாலை தாங்கியே கல்லிவர் தோளினா னினிது காத்தனன். குருந்தமிழ் மொழிபுனை கும்ப கன்னனும், திருந்திலரப் பீடணன் என்னும் தீயனும், கருங்குழல் செய்யவாய்க் கா ம வல்லியும் பெருந்தமிழ்க் காவலன் பின்னர்த் தோன்றினார். 2. உலாவியற் படலம் 1. இவ்வகை தமிழருக் கேம் மாகிய ஒவ்விய படியெலா முதவித் தன்னெனச் செவ்விய முறைசெயப் போந்த செம்மலுக் கவ்வியற் குதுணை யாக்க வேண்டியே, 26. பிக்கு தக்க - மிகுந்து ஒத்துள, மேதகு - மேன்மை யா ! , மாட்சி-குணம், வயங்குதல்-விளங்குதல், 58. அரசு கட்டில்-அரியணை. 39. மல்ல ல்-வளம். 1, மூவ்விய-ஆத்த. இயல்-ஆட்சி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/112&oldid=987610" இலிருந்து மீள்விக்கப்பட்டது