பக்கம்:இராவண காவியம்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராவாகாடியம் 9. பழக்க முடையார் தம் பங்காளிப் பிள்ளைகளாய்க் கிழக்கு வெளுக்காமுன் கீச்சுக்கீச் சென்று கத்தி உழக்குநீள் வாலாட்டு மொண்காரிப் புள்ளினங்காள்! வழக்க மொழிந்தின்று வாராத தென்கொல்லோ! 10, மக்களுக்குஞ் செய்தொழிற்கும் வளர்நட் பதுவாகத் தொக்கிருக்கும் பேரிருள்போய்த் தொலையப் பொழுது வர ஒக்கிருக்கு நீடிரவோ னோடச் சிறைபுடைத்துக் கொக்கரக்கோ வென்றெழுந்து கோழிகாள் கூவீ ரோ 11. வண்டு தும் பங்குமுத மலர்காள்நீர் கூம்பீரோ கண்டா ருளத்தோடு கண்கவரு மாதர்முகத் தண்டா மரையேநீர் தாழ்செங் கழுநீரே வண்டார் புடைசூழ வந்து மலரீரோ. 12. பதியே புதியோரை மதிக்கு மதியில்லா மதியே யொரு மதியோவன் றன் றுசிறு மதியே செழுந்தமிழ வாயசொல்லு மென்மொழியை மதியே யிலையெல் வரப்படையோ டோடுவையே, நானிப் படி.வருந்த நல்காது நாட்பூக்கும் வானிற் பொலியும் மதிக்குத் துணை யான மீனப் படை யீர்! விவகீ ரிலையேல்செங் கோனப் படிவரினுங் கொட்ட மொழிந்திடுமே. வண்டார் மரைமலர மக்கள் மனங்குளிரக் கண்டார் கலிதா ழக் கழனி களிகூர ஒண்டா ரிருட்படையோ டோட வெனைப்போன் றர் கொண்டாடச் செங்கதிரே குணவானிற் றோன்றாயோ. 13. 9. காரிபபுள -கரிக்குருவி. 12. ம இ புதியோர்-மதித்தற்குரிய பெருமை பொரும் திய புதியோ எ-கா தலச. நீ ஒரும தியோ - நீமுழும் தி மன று எல-ஞாயி று படை-விண மீனினம், 18. செங்கோன - செமமையான தலைவன், சூரியன், வரின து ம. அப்படி அங்கே , நிகாட்டம்- குறும்பு. 14. கீலி-வருத த ம ஒண்டார்-பகைவா. குணவானில். கீழவான ததில, குணமுளளவன போல,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/150&oldid=987663" இலிருந்து மீள்விக்கப்பட்டது