பக்கம்:இராவண காவியம்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இான காயம் 23. வாயிலைப் புகைபோல் மனுத்தனை யெல்லா!. மறுத்தபோல் மறுநொடி தனிவல் வாயிலை யேற் றுக் கொண்டெம் தெல்லா! மறு : தமை பொறுத்தரு ளென் றுன் சேயிதழ் திறந்து பெருங்குவை முத்தம் திறைகொடுத் துறவினைக் கொண்ட ஆயிழை யுன்பே ராண்மையே யாண்மை யாருனை யொப்பரென் றறையும். 24. புன்னையங் காய் செய் தவற்றினுக் குன்னைப் புலந்தமை பொறுத்தெனை யளித்த பொன் னெ னப் பொலியும் பூவையே யுன்றன் பொறுமையே பொறுமைகொல் யானுன் றன் னையென் செயினும் பொறுப்பையால் கானத் தவற்றினுக் கொருசிறி தஞ்சேன் என்னவின் ன னமுன் னிகழ்ந்தமை கூறி யிருவரு முளங்.களி கூர்வார், 25. பூவையோ .ொருக்கு தேர்மிசைச் சென்று ! னல்விளை யாடியம் 4.4.துப்பூங் காவொடு கான லாடி யும் பலபாக் களித்தினு நின்று தக்க யாவுமே வுறவில் லாதன வின்றி யறம்பொரு னின் பாமு முற்றிப் பாவலர் பாட்டின் பொருளுமப் பாட்டின் பயனுமா யினிது வாழ்ந் திருக்க. 23. எல்லா-முல) றப்பெயர். முதலில் தலைவன் தலை வியையும், இரண்டாவது தலைவி தலைவனையும் விளித்தது. இது, இன று- கீ ண ywன் மனைவியை 'இல்லே, அல்லே , ஏல்லே ' என வழங்குகிறது. முத்தம் -பல். 24, புன் னை க் காய்கள் தாமாக நீரில் விழ அ து தலைவி செய்த குறியெனச் சென்று தலவியங் கில்லாமையால் புலம் தா னென் க. இது, அல்ல குறிப்படல். அ ன று வ றுங்களங் கீண்டு பின்னர் உற்றபோ து புலந் தமை, (கற்-5(3) 25, யாவும் மேவுறவு இல்லா தன இன் றி-யாவுமெய்தி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/186&oldid=987687" இலிருந்து மீள்விக்கப்பட்டது