பக்கம்:இராவண காவியம்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2, முறையு மின்சொலு மீகைக+ முனைப்பொடு முயலும் பொறையுங் குற்றமில் ஓர்மையஞ் சாமையும் புரப்போர் குறையை நீக்குமெண் காட்சியுங் குளிர்மையே முதலா இறையெ னும்பெயர்க் கேற்றவா றிருந்தன னிறைவன். 3. இயற்,றி யொண்பொருள் வரும்வழி களையவற் நீட்டி முயற்சி யோடவை காத்தவை முறையொடு குடிகள் செயற்றி றம்பட வகுத்துமே செந்தமிழ்ப் பொருணூல் பயிற்று நன்னெறி பயிற்றியே பெரும்புகழ் படைத்தான். அய காலமோ டிடன் வலி முதலன வறிந்து த ய ராய்ச்செய்யும் வினைக்குரி யார்களைத் துணிந்தே ஏய வவ்வினைப் பயனை யு மியல்புற நாடி மேய நல் விலை புரிந்திடும் வினை வலி மிக்கான், அறிவின் சிக்கநல் லமைச்சரைச் சூழ்ந்துய ரொற்றால் அறிய வேண்டிய வ றிந்துகன் காய்ந்தற நெறியின் மறதி சோம்பலை மருந்துக்கு மறிந்திடா வகையில் முறை | ரந்தனன் றமிழக முழுவது முறையோன், இயன்ற மட்டி-லு பிராவண னெனும்பெயர்க் கேற்பப் பயின்று மக்களெல் லோருமுப் பெரும்பொருட் பயனை இயன்று பேதைமை யிருள்கெட வறிவொளி யெய்த முயன்று நாடொறுந் தமிழ்க்குலம் விளக்கிடு முதல்வன். 7. சிற்ற ரசருந் திருவுடை மூவரு முறையே பெற்ற தாயினும் பெட்புற வறசெறி பேண மற்றை யோர்களின் மாபெரும் தலைவனாய் மக்கட் கொற்றை யச்சமு (மின்றியே காத்தன னுரவோன். 3. முனைப்பு-ஆண்மை . எண் - எளிமை. 6. முப்பொருள் - அறம்பொரு ளின்பம். இயன் று-பெர் நந்தி. இராவணன் - பேருரிமையுடையவன், (குல) 'விளக்குப் போன றவன், இராவணம் - விளக்கு. பேருரிமையுடையவன் என்பதற் கேற்பப் பயனைப் பொருந் தவும், குலவிளக்குப்,யோன் றவன் என்பதற்கேற்ப இருள் கெட அறிவொளி எய்தவும் முயன் று தமிழ்க் குலத்தை விளக்குபவன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/188&oldid=987684" இலிருந்து மீள்விக்கப்பட்டது