பக்கம்:இராவண காவியம்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. கனிபதித்திடச: விவிற்கையின் காட்சியைப் புலவர் கண் , சகிதமிழ்ப் பாவிடை கஞலுகண் ணாடி அண்டுசெண்டொருன் போலறிற் தின் டபுற வறியார் உண்டு இதிதொரு புதுவீலங் குண்டெகரி லொப்பர். 22. சென்ற நின்றபின் நிழல் பொருட் செயலினைத் தேர்ந்தே இன்று தெய்வன தவிர்வன விவையென Kவோர்ந்தே நன்று செய்து தீ தொழிந்துமே நலம்பெற: வாடி ஒன்று.நாலறி வலாவெவை யோ துதற் குரிய. 23. மாவின் வேறுரு வேயலால் வேறு ா மாக்கள் மேவி, மக்களென் றொரு பெயர் மிகைபட வாழ ஆவி, மன்னன் னோர்புரத் தாக்கிய வெழுதா ஓலமன்ன நா வறிவலால் வேறியா துண்டோ ? 24. மடிமை வாழ்வினை யகன்றுமே செயன்முறை வாய்த்து. மிடிமை வாழ்வினை யகன்றுமே பெரும்பொருள் மேவி அடிமை வாழ்வினை யகன் துமே யுயுர் (நிலத் தமருங் குடிமை வாழ்வினை யறிவியற் கல்வியே கொடுக்கும். 25. தானு மின்புறீஇக் கேட்டவ ரின் புறூஉந் தகைகண் மீனு மின் புறா உ. மியல்பிலார் நாவுரா உ மின்பத் தேனும் பாலுமுக் கனியிழி தேறலு மன்றி லை னு முள்ளமு முயிருமின் புறுமின்ப மோ சார். 26. எவ்வி னைக்குமே யறிவின் றி யமைவுறா வியல்போல் கைவீ னக்குமக்'கைவினை 15லம்படக் கவினச் செய்வி இனக்குமக் கல்வியே செறிதுணை யென்றால் உய்வி' னைக்கிலை யன்றிவே றுறுதுணை யுண்டோ ? 2. எனைய றததையு மியல்புட னாக்குதற் கியன்ற மனைய றத்தினை யாக்கிடுங் காதலின் வாழ்க்கை தனைய றத்தொடும் பொருளொடுந் தகுந்தவின் பத்தும் அனைய றத்தொடு மாக்குதல் நூலறி வன்றோ ? 4. கஞலு தல்-விளங்குதல். , 22" சென்ற நின்ற இன் று-இறந்த காலம், எதிர் மம்' நிகழ்ச்லிம், தேர்தல்-ஆசசய்தல். ஒர்தல்-எடண ரிதீல்.' 26, ஈனும் மிகவும், தேறல்-சாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/191&oldid=987712" இலிருந்து மீள்விக்கப்பட்டது